×

கொடநாடு குறித்து சிபிஐ புலன் விசாரணை நடத்த வேண்டும்: சயன் பேட்டி

டெல்லி: உண்மை கண்டறியும் சோதனைக்கு தயராக இருப்பதாக டெல்லியில் சயன் பேட்டியளித்துள்ளார். போலீஸ் தரப்பில் இருந்து தொலைபேசி அழைப்போ, தகவலோ இதுவரை வரவில்லை எனவும் கூறினார். கொடநாடு குறித்து சிபிஐ புலன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறினார். நீதிமன்ற விசாரணைக்கு ஒழுங்காக சென்று வருவதாக சயன் தகவல் தெரிவித்தார். கனகராஜ் கூறிதான் எடப்பாடிக்கு கொடநாடு கொள்ளையில் தொடர்பிருப்பது தெரியும் எனவும் கூறினார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,CBI ,Cyan , CBI,investigate, Kodanad,Interview,Cyan
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...