×

தமிழக போலீசின் விசாரணையை எதிர்கொள்ள தயார்..... கொடநாடு கொலை தொடர்பாக வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் பேட்டி

டெல்லி: கொடநாடு கொலை பற்றிய வீடியோ குறித்த விசாரணைக்கு தயார் என்று மேத்யூஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் தமிழக போலீசின் விசாரணையை எதிர்கொள்ள தணார் என்று மேத்யூஸ் அறிவித்துள்ளார். தம்மை விசாரிக்க இதுவரை யாரும் வரவில்லை எனவும் கூறினார். தம்முடைய குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்க போவதில்லை எனவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி தான் கொலையாளி என குற்றம் சாட்டினார். அடுத்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார் எனவும் கூறினார். 5 பேரை கொலை செய்துவிட்டு எடப்பாடி தப்பித்துவிட முடியாது எனவும் கூறினார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mathews ,murder ,Kodanadu , Mathews,interviewed,murder,Kodanadu
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...