×

நெடுந்திவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

நெடுந்திவு: நெடுந்திவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கடத்தியதாக 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இன்று காலை 20 மீனவர்கள் கைதான நிலையில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Tamil Nadu ,Neduntivu , Tamil Nadu fishermen arrested
× RELATED இலங்கை சிறையிலிருந்து...