×

நெடுந்திவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

நெடுந்தீவு: நெடுந்திவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. கைதான புதுகை மீனவர்களை காரைநகர் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Tamil Nadu ,Neduntivu , Tamil Nadu fishermen arrested
× RELATED இலங்கை சிறையிலிருந்து...