சென்னை: சென்னை ஓட்டேரியில் ரவுடி அப்புவை வெட்டிக் கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்விட்டதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக அப்பு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி