×

கடலூர் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மறியல்

கடலூர்: திருப்பாதிரிப்புலியூரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே பாதையை அடைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : railway administration ,Cuddalore , Cuddalore, railway, stir
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!