மதுரை காமராஜபுரம் பகுதியில் தங்கவேல் என்பவர் வீட்டில் 500 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தங்கவேலு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.8 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி