×

மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடை நீட்டிப்பு : உயர்நீதிமன்றம்

சென்னை : மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சதுப்பு நிலத்தில் சாம்பலை கொட்ட கூடாது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அனல்மின் நிலையத்தை திறக்கலாமா வேண்டாமா என்று 18ம் தேதிக்குள் தெரிவிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு வழங்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vallur Thermal Power Station ,High Court , Vallur Thermal Power Station,The High Court,Ash, Pollution board
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...