×

நீலகிரி, சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி தொடரும் : வானிலை மையம் தகவல்

சென்னை : நீலகிரி மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி தொடரும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வரும் 13, 14ம் தேதிகளில் தென் கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nilgiri ,areas , Nilgiri, frost, weather center, rain
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்