சென்னை : குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ எந்த விவரங்களும் தராததால் விசாரணையை தொடர முடியவில்லை என அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. ஓராண்டாகியும் குட்கா வழக்கு குறித்து சிபிஐ எந்த விவரங்கள், குற்றப்பத்திரிக்கையும் தராததால் விசாரணைகள் அனைத்தும் முடங்கியது என கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி