×

பொங்கல் பரிசுக்கு ஐகோர்ட் தடை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தர வேண்டும்

சென்னை: பொங்கல் பரிசுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வசதியானவர்களுக்கு அரசு பொங்கல் பரிசு தருவதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வசதியானவர்களுக்கு தரும் பணத்தை சாலை போடும் பணிக்கு பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jury , Pongal gift ,jury, Pongal , below poverty line
× RELATED குடிபோதையில் ஒரு பைக்கில் 5 பேருடன்...