×

விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 22 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 22 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூத்தமேடு கிராமத்தில் குடோனில் இருந்து ரேசன் அரிசியை ஏற்றியபோது அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். 430 மூட்டை அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Villupuram ,Kudoni , 22 tonnes,Ration rice,seized,godown,Villupuram,arrested
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...