×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழக அரசின் மனு ஒத்திவைப்பு

புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi ,government ,Tamil Nadu ,CBI , தூத்துக்குடி,துப்பாக்கிச்சூடு,வழக்கு,மனு,ஒத்திவைப்பு
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...