×

திருமயத்தில் விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் : பிரேத பரிசோதனை செய்ய 3 மருத்துவ குழுக்கள் அமைப்பு

புதுக்கோட்டை : திருமயத்தில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய 10 பேர் கொண்ட 3 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உறவினர்கள் அடையாளம் காட்டியவுடன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல்களை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முதல்வர் சாரதா கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accident ,Trincomalee ,teams , Worship, accident, postmortem, medical team
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...