×

இடைத்தேர்தலை பற்றி எந்த கவலையும் பயமும் அதிமுகவுக்கு இல்லை: அமைச்சர் பெஞ்சமின்

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலை பற்றி எந்த கவலையும் பயமும் அதிமுகவுக்கு இல்லை. திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் முறையாக அறிவிக்கப்படுவார் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Benjamin ,by-election , By-election, AIADMK, minister Benjamin
× RELATED மணி… மணி… மணி… மணி… படுக்கை முழுக்க...