×

நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை கைவிட முடியாது: தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி

கடலூர்: நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை கைவிட முடியாது என கடலூரில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி அளித்துள்ளார். 3-வது சுரங்க பணிக்கு 26 கிராமங்களில் நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Neyveli ,MC Sampath ,Tamilnadu , Neyveli,3rd coal mine,abandoned,Interview,Tamilnadu industrial minister,MC Sampath
× RELATED சென்னையில் இருந்து விக்கிரவாண்டி,...