நாகை : தரங்கம்பாடி அருகே நண்டலாறு சோதனை சாவடியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். தங்கத்தை பதுக்கிய காவலர்கள் சீனிவாசன், ஜெயபால் சதீஷ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி