×

அரச்சலூரில் தீர்த்தம் எடுத்துச் சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் 3 பேர் பலி .. 10 பேர் படுகாயம்

ஈரோடு : அரச்சலூரில் தீர்த்தம் எடுத்துச் சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் 3 பேர் உயிரிழந்தனர். ஆறுமுகம், கண்ணம்மாள், பழனிசாமி ஆகியோர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 10 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொலாங்காட்டு வலசு மாகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து சென்றவர்கள் மீது தாறுமாறாக ஓடி கார் மோதியது….

The post அரச்சலூரில் தீர்த்தம் எடுத்துச் சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் 3 பேர் பலி .. 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tirtha ,Arachalur ,Erode ,Arumugam ,Kannammal ,
× RELATED நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த...