×

நச்சு ஆலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகக் கூடாது: வணிகர் சங்கத்தலைவர் பேட்டி

சென்னை:  நச்சு ஆலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகக் கூடாது என வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போபாலில் ஏற்பட்டது போன்ற ஒரு பாதிப்பு நாட்டில் எங்கும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : public ,Interviewer ,trade union association , Toxic plant, damaging, trade unionist
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு