திருவள்ளூர் : புழல் சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி தேசாஜங் (52) மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஒடிசாவை சேர்ந்த தேசாஜங் ரத்தசோகை நோய் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி