×

விவசாயிகளை பாதிக்கும் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் : அய்யாக்கண்ணு

சென்னை : விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாயிகள் மீது கவனம் செலுத்துவது போல் ஒருதோற்றம் உள்ளது என்றும், பேரவை கூடும் நேரத்தில் ஆளுநர் உரையாற்றும் போது போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government , Farmers, Uthirankkopuram, Tamil Nadu Government, Ayyakannu
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...