சென்னை : கேபிள் டிவி விவகாரத்தில் டிராய் உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ கேபிள் ஆபரேட்டர்கள் நல சங்கம் தொடர்ந்த வழக்கில் ஜன., 3ம் தேதி மத்திய அரசு, டிராய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனித்தனி கட்டணம் செலுத்தினால்தான் சேனல்களை பார்க்க முடியும் என்ற காலக்கெடு ஜன., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி