ஈரோடு : பவானிசாகரில் போலீசாரை கண்டித்து இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. குற்றச்செயலில் ஈடுபடுவோரை விடுத்து அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்வதாகப் புகார் அளித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி