ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா ஆலையை Foxconn நிறுவனத்தோடு சேர்ந்து எடுத்து நடத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 360 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி