×

நங்கநல்லூரில் 26 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை நங்கநல்லூரில் குருவாயூரன் என்பவர் வீட்டில் 26 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஒரு லேப்டாப், ரூ.5000 பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு பழவந்தாங்கல் போலீஸ் வலைவீசி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelry robbery ,Nanganallur , Jewelry, robbery, laptop, money, police, web
× RELATED திராவிடத்தை அழிக்கலாம் என்பது மக்களை...