×

கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சென்னை : எங்கு தவறு நடந்திருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் செலுத்தியது மிகுந்த மனவேதனை, அதிர்ச்சியளிக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் விரும்பும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pregnancy ,blood transfusions ,Vijayabhaskar , Pregnant, HIVV blood, severe action, Minister CV Vijayapaskar
× RELATED திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை...