விருதுநகர்: சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு நோய் தோற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விருதுநகர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாலநாதன் கூறியுள்ளார். மேலுக்கும் எச்.ஐ.வி உயிர் கொல்லி நோய் அல்ல என்றும், உரிய மருந்து அருந்தினால் உயிர் வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி