×

சென்னை ஐகோர்ட் அருகே போலீஸ்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அருகே போலீஸ்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  உயர்நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞரை கைது செய்ய வந்த காவல்துறையினருக்கு மற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடிபோதையில் போலீஸ் அதிகாரி கைது செய்ய வந்ததாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். …

The post சென்னை ஐகோர்ட் அருகே போலீஸ்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Igourd ,Chennai ,Chennai High Court ,High Court Campus ,Chennai Icourt ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்