×

வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்று கணவன் தற்கொலை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மனைவியை கல்லால் அடித்து கொன்றுவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அய்யங்கோட்டையில் மனைவி பாலாமணியை கொன்ற முருகன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக முருகன் விபரீத முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : family dispute ,Wadipatti , Husband, suicide, wife, vadipatti
× RELATED மதுரை கீழக்கரையில் நடைபெற உள்ள...