×

அருப்புக்கோட்டை அருகே மாமனார், மாமியாரை கொன்றுவிட்டு மருமகன் தப்பியோட்டம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தகாத உறவை கண்டித்ததால் மாமனார், மாமியார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரசோழன் அடுத்த கீழசிம்பூரில் மாமனார் செந்தில்வேல் மற்றும் மாமியார் வனிதா வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இருவரையும் வெட்டிக்கொன்றுவிட்டு மருமகன் கணேசன், தந்தை பாண்டி தப்பியோடிவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aruppukkottai ,father-in-law ,nephew ,mother-in-law , Aruppukkottai, murder, father-in-law, mother-in-law, son-in-law
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்;...