×

திருவள்ளுர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

திருவள்ளூர்: திருவள்ளுர் அருகே பிளேஸ்பாளையத்தில் அரசு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட தலைமையாசிரியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தாக தலைமையாசிரியர் பாஸ்கர் மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே புகாரில் சிக்கி பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பாஸ்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Prosecutor ,Government School ,Thiruvallur , Case,pokso Act,Headmaster,Government School,Thiruvallur
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...