சென்னை: சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாளையொட்டி அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி