×

இலங்கை வடமாகாணத்தில் பெய்யும் கனமழை காரணமாக 16,872 குடும்பங்கள் பாதிப்பு

கொழும்பு: இலங்கை வடமாகாணத்தில் பெய்யும் கனமழை காரணமாக 16,872 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 31,000, முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகளில் இருந்து நீர் தீர்ப்பால் புத்தளம்-மன்னார் வீதியில் எழுவன்குளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,Northern Province , families,affected,heavy rain,Northern Province,Sri Lanka
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....