சென்னை: பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ஆலையின் முதலாளிகள் நிவாரணம் தர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் இடைக்கால நிவாரணம் தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பசுமைப் பட்டாசை நோக்கி, பட்டாசு தொழில் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி