சென்னை: சென்னை எஸ்பிளேனேடு காவல் நிலையத்தில் ஜெயக்குமார் என்ற கைதி உயிரிழந்துள்ளார். கைதி உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருட்டு வழக்கு விசாரணைக்காக இளைஞர் ஜெயக்குமார் அழைத்து செல்லப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி