×

தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன்:டிடிவி.தினகரன்

சென்னை: தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனித்துவமாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கு பேரிழப்பு என்றும் தினகரன் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : character ,TTV , A style, unique character in the Tamil script: DT.Dinakaran
× RELATED சொல்லிட்டாங்க…