×

குன்றத்தூரில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அபிராமியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அபிராமிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் அபிராமி ஜாமீன் கோரிய சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abirami ,children ,Kundrathur , Abirami's Bail's Many Dismiss These Case OP Killing Two Children's Kundirathur
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்