×

தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாடு இருந்தது: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. பேட்டி

சென்னை: தருண் அகர்வால் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக ஆய்வு செய்தது. அனைத்து தரப்பு மக்களின் கருத்தையும் கேட்டறிந்த பின்பே தருண் அகர்வால் குழு ஆலையை திறக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்தது என்று ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி ராம்நாத் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் செயல்பாடு இருந்தது என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CEO Interview ,Sterlite ,Thoothukudi , sterile company,function,affect,people,Thoothukudi,Sterlite CEO,Interview
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...