×

சர்கார் படம் தொடர்பான வழக்கு : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: சர்கார் படம் தொடர்பான வழக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முருகதாஸூக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AR Murugadoss ,Sarkar ,Conditional Frontman , Sarkar, AR Murugadas, Conditional Frontier
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்