×

நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனித்தீவில் தலைமறைவு?

பெங்களூரு: பிடதி நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நித்தியானந்தா ஆஜராகவில்லை. நித்தியானந்தா ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா 6 மாதமாக எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா தீவு ஒன்றுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjitha ,Nithyananda , Nithyananda,actress Ranjitha,isolating,separate island,
× RELATED அதிமுக ஒன்றிய குழு தலைவர் உட்பட 6 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்