×

கடலூர் உழவர் சந்தையில் ரசாயனம் தெளிக்கப்பட்டிருந்த 3 டன் வாழைத்தார்கள் பறிமுதல்

கடலூர்: கடலூர் உழவர் சந்தையில் ரசாயனம் தெளிக்கப்பட்டிருந்த 3 டன் வாழைத்தார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உழவர் சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuddalore Farmers market , Cuddalore, farmers market, chemical
× RELATED கடலூர் உழவர் சந்தையில் சிசிடிவி கேமரா...