×

பணியின்போது காலமான 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை

சென்னை: பொதுத்துறை சார்பில் சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 3 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) செந்தில்குமார், பொதுத்துறை சிறப்பு செயலாளர் மைதிலி ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  உடனிருந்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,successors ,work , dead during, work, Governmen, heirs
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...