சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி 7பேர் விடுதலை பிரச்னையில் அரசு தனது கடமையை முழுமையாக செய்துள்ளது; முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் என்றும் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி