சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரை போல மக்களிடம் சிரித்து பழகுகிறார் என நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார். என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும் என்று சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை சரோஜா தேவி இதனை கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி