×

அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோருக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுற்றறிக்கை வெளியிட உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சுற்றறிக்கையை 4 வாரத்துக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Expeditioners ,PTA Officers , Government Outpost Lands, Corruption Prevention Act, High Court
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...