×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்க கோரி உள்துறை செயலாளருக்கு பொன்.மாணிக்கவேல் கடிதம்

சென்னை : சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்க கோரி உள்துறை செயலாளருக்கு பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்த 14 எஸ்.ஐ உட்பட 60 பேர் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாலும், 6 மாத பணிக்காலம் முடிந்துவிட்டதாலும் புதிதாக 60 காவலர்களை நியமிக்க பொன்.மாணிக்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Home Secretary , Statue Prevention Division, Officers, Home Secretary, Pon manikkanavel
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...