×

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : 13 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 13 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farms ,District Farmers , Farmland Struggle, Power Tower, Farmers Struggle
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...