டெல்லி: டெல்லியில் டிச.19ம் தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் தமிழகத்தில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பதாக விக்கிரமராஜா கூறியுள்ளார். சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு தடை விதிக்க வலியுறுத்தி பேரணி நடத்தவுள்ளதாக விக்கிரமராஜா கூறிவுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி