காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா-ஏனாம் இடையே பெய்ட்டி புயல் கரையை கடந்துள்ளது. கரையை கடந்தபோது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் காக்கிநாடா மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை மேலும் 24 மணி நேரம் தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி