×

கடல் சீற்றத்தால் கடலூர் சில்வர் பீச்சில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

கடலூர்: கடல் சீற்றத்தால் கடலூர் சில்வர் பீச்சில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cuddalore Silver Beach , Sea outrage, Cuddalore Silver Beach, public outflow
× RELATED கடலூர் சில்வர் பீச் 8 மாதங்களுக்கு...